Thursday, October 30, 2014

பகவான் விஷ்ணு கூறி இருக்கிறார் ஒரு மனிதன் எப்போது முழூமையாக பக்குவம் அடைகிறானோ அப்போதுதான் இறைவனை உணர்வான். இந்துக்கள் இந்துக்களுக்குறிய வேதங்களையும், புராணங்களையும், ஸ்ரீமத் பகவத் கீதை போன்ற புத்தகங்களை இந்துக்கள் ஏன் வாசிப்பது இல்லை???? இந்துவாக பிறந்த ஒவ்வோரு மனிதனும் வேதங்கள், புராணங்கள், ஸ்ரீமத் பகவத் கீதை போன்ற புத்தகங்களை கட்டாயமாக வாசிக்கவேண்டும். அப்போது தான் உண்மையை உணர்வீர்கள்..

No comments:

Post a Comment